காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகம் முன்னால் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டம் இன்று 11வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் கோட்டா கோ கம என பெயரிடப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதிக்கு பலதரப்பினரும் நேரில் சென்று தமது ஆதரவை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சற்றுமுன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்காக விசேட குளியலறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

