காலி முகத்திடலிலுள்ள தடையை தகர்த்தெறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

காலி முகத்திடலில் போடப்பட்டிருந்த தடைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காலி முகத்திடலில் பொலிஸாரால் போடப்பட்டிருந்த தற்காலிக தடைகள் ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *