
மருந்து பற்றாக்குறை காரணமாக குருநாகலை வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க தெரிவித்தார்.
மருந்து பற்றாக்குறை தொடர்பில் நாடாளுமன்றத்தில் கருத்துரைக்கையிலே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க இந்த விடயத்தை தெரிவித்தார்.