
“எல் போட்” அமைச்சர்களை வைத்துக்கொண்டு இந்த கோட்டா அரசு மக்களை சாகடிக்கிறது என சபையில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்
மரியாதையாக வீட்டுக்குச் செல்லுங்கள். இல்லையேல் மலையக மக்களின் மறுமுகத்தை பார்க்க வேண்டி இருக்கும். ஒரு குடும்பத்துக்காக நாட்டை நாசமாக்கி விட்டீர்கள்.
உங்களால் முடியவில்லை என்றால் பாராளுமன்றத்தை கலைத்து விடுங்கள். மக்கள் பார்த்துக்கொள்வார்கள். நாங்கள் நடத்திக் காட்டுவோம். செவிடர்கள் போல இந்த அரசு உள்ளது. உங்களை வீட்டுக்கு செல்லுங்கள் என்று மக்கள் கூறுகிறார்கள் உங்களுக்கு கேட்கவில்லையா?. – என்றார்.