தமிழகத்தில் இன்றும் இலங்கையர்கள் மூவர் தஞ்சம்!

இலங்கை – மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையுல் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி இலங்கையர்கள் படையெடுக்கின்றனர்.

இந்த வகையில், இன்று அதிகாலையும் மூவர் தமிழகம் தனுஸ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *