
இலங்கை – மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் இன்று தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இலங்கையுல் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகம் நோக்கி இலங்கையர்கள் படையெடுக்கின்றனர்.
இந்த வகையில், இன்று அதிகாலையும் மூவர் தமிழகம் தனுஸ்கோடி ஊடாக சென்றடைந்துள்ளனர்.