பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் ஆரம்பமாகியது.

பாராளுமன்ற அமர்வு சற்றுமுன் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் ஆரம்பமானது. தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரை தற்போது நடைபெற்றுவருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *