ரம்புக்கன சம்பவம்; பாராளுமன்றில் சஜித் தரப்பு போராட்டம்.

ரமபுக்கன பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறப்பினர்களால்இரத்தம் வேண்டாம் என்ற சுலோகங்கங்கள் அடங்கிய உடையை அணிந்தவாறு பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *