
சபாநாயகர் தலைமயில் இன்று ஆரம்பமாகிய இரண்டாம் நாள் சபை அமர்வு எதிர்க்கட்சியின் கேள்விக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் சில நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.
சபையின் ஆரம்ப நடவடிக்கைக்கு ஒத்துழையுங்கள் என சபாநாயகர் கேட்டுக்கொண்ட நிலையில், 2 பிள்ளைகளின் தந்தையை சுட்டுக் கொன்று விட்டு எதை எங்கு ஆரம்பிக்கப்போகிறீர்கள். முதல் கொலையை பற்றி கதைப்போம் பின்னர் சபையின் ஆரம்ப பார்ப்போம் என எதிர்க்கட்சியின் கோபமாக தெரிவித்த நிலையில், சிறிது நேரம் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.