காலிமுகத்திடலில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த பௌத்த தேரர்.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டம் இன்று 12வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் இன்றையதினம் காலிமுகத்திடலில் திரிபேஹ சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *