இலங்கைக்கு கால அவகாசம் வழங்கிய பங்களாதேஷ்!

பங்களாதேஷ் நாட்டுக்கு இலங்கை செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலரை திரும்ப செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கையில், இலங்கை பங்களாதேஷ் நாட்டுக்கு செலுத்த வேண்டிய 450 மில்லியன் டொலர் கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் தருகிறோம் என பங்களாதேஷ் அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *