மகிந்த தலைமையில் ஆட்சி தொடரும்! நிறைவேற்றப்பட்டது பிரேரணை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியை தொடர்வதற்கான  பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை, இன்று இடம்பெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *