பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஆட்சியை தொடர்வதற்கான பிரேரணை, பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணை, இன்று இடம்பெற்ற பாராளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
