கட்டாரில் சிறைத்தண்டனை அனுபவிக்கும் 20 இலங்கையர்கள் விடுதலை

புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறை தண்டனை அனுபவித்த 20 இலங்கையர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *