இந்தியாவிலிருந்து மற்றொரு நிவாரணம்

கொழும்பு, ஏப் 22

இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் USD நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *