இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி!

<!–

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்குகின்றது இத்தாலி! – Athavan News

இலங்கைக்கு அவசர உதவியாக 125 மில்லியன் ரூபாயினை வழங்க இத்தாலி அரசாங்கம் முன்வந்துள்ளது.

இலங்கைக்கான இத்தாலிய தூதரகம் இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிதியானது மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு வழங்கப்படவுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *