கப்பல் நிறுவனங்களுக்கு, துறைமுக அதிகார சபையால் விடுக்கப்பட்டுள்ள பணிப்புரை

துறைமுக அதிகார சபைக்கான அனைத்து கொடுப்பனவுகளை அமெரிக்க டொலரில் செலுத்துமாறு கப்பல் நிறுவனங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஜுன் முதலம் திகதி முதல் இந்த செயன்முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

டொலர் நெருக்கடியினை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுளளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *