<!–
பல நாள் மீன்பிடிக்கு கடலுக்கு சென்றிருந்தத படகில் பலத்த காயமடைந்த இரண்டு மீனவர்களை கடற்படையினர் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இவ்வாறு கரைக்கு கொண்டுவரப்பட்ட காயமடைந்த மீனவர்கள் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த படகு காலியில் இருந்து 120 கடல் மைல் (222 கிமீ) தொலைவிலுள்ள தென் கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.