பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு புதிய திட்டம்

இலங்கையில் எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில்இ அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறுஇ ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்குஇ சாதகமான பதில் கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

எனினும்இ இவ்வாறானதொரு தீர்மானத்தை உடனடியாக அமுலாக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்குமாயின்இ தரவுகளை மதிப்பாய்வு செய்துஇ இந்த நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் என கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *