சிங்கள ஊடகவியலாளரால் இசைப்பிரியாவின் உருவப்படத்தையும் தாங்கி நினைவு கூறப்பட்டது.

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் செய்தி வாசிப்பாளர்/ ஊடகவியலாளர் இசைப்பிரியா (ஷோபனா தர்மராஜா) நேற்று காலிமுகத்திடலில் நினைவுக்கூரப்பட்டார்.

பாலியல் வதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட இசைப்பிரியாவின் 40வது பிறந்தநாள் நேற்றாகும்.
அவரது உருவப்படத்தையும் ஒரு சிங்கள ஊடகவியலாளர் தாங்கி இருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *