
ரம்புக்கணை துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் கேகாலை பிராந்திய SSP கே.பி. கீர்த்திரத்னவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மே 13 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ரம்புக்கணையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.