விமான நிலையங்களும் முற்றுகை.

அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புகுந்து குழப்பம் விளைவித்த நிலையில் ஆர்ப்பாட்டக் காரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று பிற்பகல் முதல் அரச தரப்பு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டு பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச தரப்பு முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது கொழும்பு ரத்மலான விமான நிலையம் பொது மக்களால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *