கோட்டா அரசுக்கு மத்திய வங்கி ஆளுநர் வழங்கியுள்ள இரண்டு வார கால காலக்கெடு

இரண்டு வார காலத்திற்குள் நாட்டின் அரசியில் ஸ்திரத்தன்மை உருவாகவில்லை என்றால் , தொடர்ந்தும் மத்திய வங்கி ஆளுநர் பதவியை தொடரப்போவதில்லை என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *