திருநெல்வேலி அரச வைத்தியசாலையில் திருடிய நபர் கைது!

திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் திருடிய சந்தேகநபரை, கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

குறித்த வைத்தியசாலையின் தொலைக்காட்சி பெட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை திருடர்களால் ஜன்னல் வழியாக உள்நுழைந்து திருடப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *