யாழ்.பல்கலைக்கழகத்தின் விசேட அறிவித்தல்

நாட்டில் நிலவும் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நாளை மறுமதினம் (14) நடாத்தப்பட இருந்த கல்வியியல் முதுமாணி (Master of Education) -2021/22 (அணி XIV) இற்குரிய மாணவர்களை தெரிவு செய்வதற்கான தெரிவுப்பரீட்சை பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பரீட்சைக்கான புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என யாழ் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புகள் பீட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *