கொழும்பு,மே 12 க.பொ.த சாதாரண தர தனியார் வகுப்புகளுக்களை நடத்துவதற்கு தடை விதித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.