மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் ஜனாதிபதி ரணிலை பிரதமராக்கியுள்ளார் – அனுர

<!–

மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் ஜனாதிபதி ரணிலை பிரதமராக்கியுள்ளார் – அனுர – Athavan News

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம், மக்களின் குரலுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்பட்ட தீர்மானம் என ஜே.வி.பி.யின் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *