300 போதை மாத்திரைகளுடன் மல்லாகத்தில் சிக்கிய இளைஞன்

300 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 22 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

மல்லாகத்தைச் சேர்ந்த ஒருவரே இன்று முற்பகல் தெல்லிப்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *