கொழும்பு, மே…

கொழும்பு, மே 24

பங்களாதேஷ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இலங்கை குழாமில் உள்வாங்கப்பட்டுள்ள புதிய வீரர் கமில் மிஷார மீது ஒழுக்காற்று விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, உடன் அமுலாகும் வகையில் அவரை நாட்டுக்கு மீள அழைத்து வருவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *