பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவு – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் மதிய உணவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக பெற்றோர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட வேண்டும் நான் உறுதியாக நினைக்கின்றேன்.

அத்துடன் கல்வித்துறையில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு, முறையான நடைமுறைகள் இன்மையே முக்கிய காரணம். கல்வித்துறையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் தீர்க்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *