
கொழும்பு,ஜுன்
16,000 சமையல் எரிவாயு நாடளாவிய ரீதியில் வெள்ளிக்கிழமை (03) விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
குறித்த எரிவாயு விநியோகம் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட முடியும்.
மேலும், கடந்த வாரம் சமையல் எரிவாயு விநியோகத்தை லிட்ரோ நிறுவனம் தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எரிவாயு தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.