
நாட்டுக்கு இந்த வருடத்துக்குள் 6 பில்லியன் டொலர்கள் தேவை என பிரதமர் ரணில் கூறியுள்ளார்.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு பில்லியன் டொலர் வெளிநாட்டு ஒதுக்கத்தை மேம்படுத்த தேவைப்படுகிறது.
மேலும் 5 பில்லியன் டொலர்கள் கடன் தீர்ப்பனவுக்காக தேவைப்படுகிறது என ரணில் கூறியுள்ளார்.