<!–
நாட்டின் தேசிய பாதுகாப்பு இலக்குகளை அடைவதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய பொறிமுறையுடன் கூடிய பாதுகாப்பு கொள்கை அவசியமானது என பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் சாத்தியமான அச்சுறுத்தல்களை மதிப்பிடுவதற்கு நாட்டின் முக்கிய பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து வழக்கமான பகுப்பாய்வுகளை மேற்கொள்வது பொருத்தமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.