
மொரகல்ல, ஜுன் 03
அலுத்கம மொரகல்ல பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம் நடத்தியவர்கள் யார் என தெரியாத நிலையில் மேலதிக விசாரணைகளை மொரகல்ல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.