வடக்கு – கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விடுவிக்குமாறு பணிப்புரை

<!–

வடக்கு – கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விடுவிக்குமாறு பணிப்புரை – Athavan News

வடக்கு மற்றும் கிழக்கில் வன பாதுகாப்பு திணைக்களம் கைப்பற்றிய வயல் காணிகளை விவசாயிகளுக்கு மீள வழங்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *