
இலங்கையர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் வேலைவாய்ப்பை வழங்க தென்கொரியா இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கிட்டத்தட்ட 5800 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்கு தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் நாணயக்கார தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு ஒரு விமானம் என்ற ஏற்பாட்டின் கீழ் 200 இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் தென் கொரியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
பிற செய்திகள்
· Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
· Twitter: சமூகம் ட்விட்டர்
· Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
· YouTube : சமூகம் யு டியூப்