கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்துக்கு முன் ஆர்ப்பாட்டம்

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஒன்றிணைந்து போராட்டக்காரர்கள் கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்ற கோஷத்துடன் இந்தப் போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெரும்பாலானவர்கள் ஒருவரையொருவர் அறிந்திராதவர்கள் என்றும், கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டம் குறித்து ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பதிவுகள் ஊடாக அறிந்து ஒன்றிணைந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.

பிற செய்திகள்

  1. Facebook : சமூகம் தமிழ் நியூஸ்
  2. Twitter: சமூகம் ட்விட்டர்
  3. Instagram : சமூகம் இன்ஸ்டாகிராம்
  4. YouTube : சமூகம் யு டியூப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *