https://c39acb7b5ac53f048abdc7fbf806263d.safeframe.googlesyndication.com/safeframe/1-0-38/html/container.html
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அறிவிப்பை நாளை வெளியிடவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது