நாட்டில் 70 வீதம் என்ற அளவில்இ புதுப்பிக்கப்பட்ட மின்சார உற்பத்திகளை மேற்கொள்ளவேண்டும் என்று அடிப்படையில் முன்வைக்கப்பட்ட மின்சக்தி திருத்தச்சட்ட மூலம் பாராளுமன்றில் இன்று மாலை நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சட்டமூலம் நிறைவேறியுள்ளமை தொடர்பில் பரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது ருவிட்டர் பக’கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை மின்சாரம் (திருத்தம்) சட்டமூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நான் வரவேற்கிறேன். இது செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கட்டத்திற்கு விரைவாகப் பயன்படுத்த அனுமதிக்கிறது. நன்றி என பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்