மின்சார சபைத் தலைவர் பதவி விலகினார்!

இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சி. பேர்டினாண்டோ பதவி விலகியுள்ளார்.

அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் உப தலைவராக செயற்பட்ட நலிந்த இளங்ககோன், புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தமது ருவிற்றர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *