நாட்டில் பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்த தீர்மானம்!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக பணத்தை அச்சிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அடுத்த வருடத்தின் முற்பகுதி முதல் பணம் அச்சிடும் நடவடிக்கைகளை நிறுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிகரித்துவரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *