தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது!

<!–

தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது! – Athavan News

பொலன்னறுவை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற 232 கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை தப்பியோடிய மேலும் 200 கைதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது என மறுவாழ்வு நிலையத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *