
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்ட பேரணியினால், ஒல்கொட் மாவத்தையில், பெட்டா, லோட்டஸ் சந்தி வரையான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிற செய்திகள்