
மேல்மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 4ஆம் தேதி முதல் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே இதுபோன்ற வருவாய் உரிமங்கள் மறு அறிவிப்பு வரும் வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்