பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள்

கொழும்பு, ஜுலை 01

புகையிரத ஊழியர்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.

கோட்டை, மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து இடம்பெறும் சேவைகள் இவ்வாறு இடைநிறுத்தப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *