<!– மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம் – Athavan News டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree