மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம்

<!–

மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் எரிபொருள்: திகதியை அறிவித்த IOC நிறுவனம் – Athavan News

டீசல் மற்றும் பெட்ரோல் மூன்று கட்டங்களாக இலங்கையை வந்தடையும் என லங்கா IOC இன் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ஜூலை 13 – 14, ஜூலை 28 – 30 மற்றும் ஓகஸ்ட் 10 – 15 ஆகிய திகதிகளில் இலங்கையை வந்தடைய உள்ளதாக அவர் கூறியுள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *