அருள்மிகு சாளம்பை முருகமூர்த்தி ஆலய மஹோற்ஸவம்

மல்லாகம் கோட்டைக்காடு அருள்மிகு சாளம்பை முருகமூர்த்தி தேவஸ்தான வருடாந்த மஹோற்ஸவ விஞ்ஞாபனம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது.

அதன்படி, நாளை மறுதினம் (05.07.2022) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 11 தினங்கள் மஹோற்ஸவப் பெருவிழா நடைபெறும்.

அத்துடன், எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும 15 ஆம் திகதி அதிகாலை 5 மணிக்கு தீர்த்தத்திருவிழாவும் இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபையினர் அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *