சஜித் – மைத்திரிக்கு இடையில் சந்திப்பு

கொழும்பு, ஜுன் 04

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்று வருகிறது.

குறித்த சந்திப்பில், அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அறியமுடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *