இந்திய மீனவர்கள் ஐவர் இன்றும் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 5 பேர் ஓரு படகுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது இந்தியப் படகு மயிலிட்டி துறைமுகம் கொண்டுவரப்படவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *