இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 5 பேர் ஓரு படகுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது இந்தியப் படகு மயிலிட்டி துறைமுகம் கொண்டுவரப்படவுள்ளது.
பிற செய்திகள்