வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவிலின் வருடாந்த திருவிழாவில் பெளத்த தேரர் ஒருவர் கலந்துகொண்டுளளார்.
கடந்த மாதம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவமானது ஆரம்பானது.

அன்றிலிருந்து 15 தினங்களில் ஆலயத்தில் உற்சவம் நிகழ்ந்து வருகின்றன.
இச்சமயத்தில் குறித்த ஆலய திருவிழாவில் நயினாதீவு பெளத்த தேரர் Nawadagala Paduma என்பவர் கலந்துகொண்டுள்ளார்.

இதனை அவரே முகநூல் பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.



பிற செய்திகள்
- கறுப்பு சந்தையை கட்டுப்படுத்த முடியாத நிலை! – யாழ். அரச அதிபர்
- ஜனாதிபதியின் இருப்பிடம் குறித்து வெளியாகியுள்ள தகவல்!
- சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பெருமளவு மஞ்சள் மீட்பு!
- கந்தகாடு மோதல்; விசாரணை அறிக்கை இன்று வெளியீடு!
- IMF உடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் இன்று அறிவிப்பு!
- Facebook:https://www.facebook.com/samugamweb
- Instagram:https://www.instagram.com/samugammedia/
- Twitter:https://twitter.com/samugammedia
- Youtube:https://www.youtube.com/c/SamugamNewsSrilanka