மருந்தகங்களுக்கு நாளை பூட்டு!

அனைத்து தனியார்துறை மருந்தகங்களும் நாளை சனிக்கிழமை 9ஆம் திகதியன்று மூடப்படும் என்று அனைத்திலங்கை தனியார்துறை மருந்தக உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து பாதிப்புகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *