அனைத்து தனியார் மருந்தகங்களையும் மூடுவதற்கு தீர்மானம்

கொழும்பு, ஜூலை 8

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தனியார் மருந்தகங்களும் நாளை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருந்தகங்களின் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *